வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மார்ச், 2011

அறையிறுதிப் போட்டி காரணமாக கொழும்பில் பலத்த பாதுகாப்பு:பொலிஸ்மா அதிபர்

லகக் கிண்ண அறையிறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இப் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தையும், பொலிஸாரையும் ஈடுபடுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’