வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பார்வதி அம்மாளின் உடல் தீயில் சங்கமம்

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை தீயில் சங்கமமாகியது.

யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’