வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பொலிஸார்- இராணுவத்தினர் இடையே குழு மோதல்: 8 பேர் காயம்

புத்தல தேசத்தின் மகுடம் கண்காட்சியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பொலிஸாருக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது 3 பொதுமக்களும் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’