வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமாருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’