கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் இன்று மாலை முதல் இயங்க உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரஷாந்த் ஜயக்கொடி தெரிவித்தார்.
நரரில் இடம்பெறும் குற்றச் செயல்கள், போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுதல் போன்ற பல விடயங்களை கண்காணிக்க இந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’