வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயம்

ண்டியில் சட்ட விரோத மதுபானம் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இடமொன்றை சுற்றி வளைப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி கடும் காயங்களுடன் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி கலகெதர பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சட்ட விரோத மதுபானம் தயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக கலகெதர காட்டுப் பிரதேசத்துக்கு சென்ற போது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப் பட்டிருந்த துப்பாக்கி ஒன்றின் மூலமே இவர் சூடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’