வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 டிசம்பர், 2010

கிரிக்கெட் சபை நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் இராஜினமா

லங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவிலிருந்து சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவும் பிரபாத் பொன்சேகாவும் இராஜினமாச் செய்துள்ளனர்
.புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இராஜினமாச் செய்யும் சம்பிரதாயத்திற்கேற்ப, எனது இராஜினமாக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளேன். கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் இணையத்தளத்திற்கு அவர் கூறினார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் விரும்புகின்றவரை நியமிப்பதற்கு வழிவிடுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி.ரத்னாயக்காவால் நியமிக்கப்பட்ட பிரபாத் பொன்சேகாவும் இராஜினமாக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’