வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 நவம்பர், 2010

ஜனாதிபதி வருகையை எதிர்த்து தமிழ் மக்கள் பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

னாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் கீத்றூ விமான நிலையத்தில் நேற்றிரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி, தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக இலங்கை கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு 8:00 மணிமுதல் லண்டன் கீத்றூ விமான நிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது அனுமதியற்ற போராட்டம் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’