வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகா எம்.பி சார்பில் ஜயலத் ஜயவர்தனா ஜெனிவா பயணமாகவுள்ளார்

ஜெனிவா நகரிலுள்ள சர்வ நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக் குழு முன்னிலையில், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கலந்துகொள்ளவுள்ளார்
.சர்வ நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் அன்டர்ன்.பீ.ஜோஸ்ஸனினால் டாக்டர் ஜயவர்த்தன விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி இந்த விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’