வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

பிரதமர் டி.மு. ஜயரத்ன வைத்தியசாலையில்

பிரதமர் டி.மு. ஜயரத்ன கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடிரென அதிகரித்தாலுமேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
78 வயதான ஜயரத்ன தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’