வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஜூலை, 2010

பல்கலை மாணவர்கள் பொலிஸ் தலைமையகம் நோக்கிப் பேரணி

பல்லைக்கழக மாணவர்கள் நகரமண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அங்கிருந்து பொலிஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ருகுணு பல்கலைக்கழக மாணவன் மரணமடைந்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யும்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’