வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 25 ஜூலை, 2010

திட்டமிட்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கைது

பல்வேறு இடங்களில் திட்டமிட்ட அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் மூவர் கொண்ட ஒரு குழுவை மாத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி குழுவினர் திருடியதாகக் கூறப் படும் 20 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவை கண்டி, குருணாகல், தம்புள்ளை, மாத்தளை ஆகிய இடங்களில் களவாடப் பட்டவைகளாகும்.
கைப்பற்றிய மோட்டார் சைக்கிள்களில் நான்கின் உரிமையாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மாத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’