A9 வீதியில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ரக் வண்டி மோதியதன் காரணமாகவே கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களது சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரோத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’