ஆழும் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் புலிகளுக்கு சொந்தமான பல வாகனங்களை கம்பஹா பிரதேசத்திற்கு கொண்டுவந்து விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது.
லான்ட் குருஸர் , மொன்ராரோ , லான்ரோவர் , இன்ரர்கூலர் , துண்டு துழைக்காக வாகனங்கள் , மற்றும் ஒரு கற்றப்பிலர் என 200 மேற்பட்ட அதிவிலையுயர்ந்து வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாகன விற்பனையில் அமைச்சர் 2000 மில்லியன் ரூபாயக்களுக்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அச்செய்தி கூறுகின்றது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’