வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

கிளிநொச்சியில் அடுத்த அமைச்சரவைக் கூட்டம்

அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், அமைச்சரவைக் கூட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’