விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
மேலும், இது சம்பந்தமாக பார்வதி அம்மாளின் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பார்வதி அம்மாள் தமிழகத்தில் உள்ள மகளின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’