வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அதிபர் பிறின்ஸ் காசிநாதருக்கு பாராட்டு விழா

கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமானும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மட்டக்களப்பு மெதடிஸ் மத்தியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பிறின்ஸ் காசிநாதர் இன்று பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் பி.செல்வராசா சி.யோகேஸ்வரன், மட்டு திருமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்;ளை உட்பட பலர் கவந்து கொண்டனர்.
கிழக்கில் தனது ஆங்கில அறிவின்மூலம் பல கல்விமான்களை உருவாக்கிவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’