
இலங்கைக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்த தூதுவர், மாவட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’