வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

பெற்றொலிய கூட்டுத்தாபன தலைவர் ஹரி

இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பெற்றொலிய கைத்தொழில் அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.
இலங்கையின் பிரபல வர்த்தகரான ஹரி ஜயவர்தனா, ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் முன்னாள் தலைவராவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’