வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

வடமராட்சி குடத்தனை முகாம் மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 155 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பார்க் நிறுவனம் எதிர்வரும் 14ஆம் திகதி வழங்கவுள்ளன.
யுத்ததின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களே யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தஙகவைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’