வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 15 மே, 2010

ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


மன்னார், தலைமன்னார் பிரதான வீதியின் இரண்டாம் கட்டை சந்தியில் கடந்த புதன் கிழமை மாலை எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஸ்ரீ டெலோ இயக்க உறுப்பினரான சயேந்திரன் இன்று மாலை 5.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை 2ஆம் கட்டை வீதியில் எரிக்கப்பட்ட வீதியில் காணப்பட்ட நபர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’