வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மூன்றாவது ஐபிஎல் போட்டியின் சம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?




பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம் பெற்று வரும் 3 ஆவது ஐபிஎல் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 21 , 22 ஆம் திகதிகளில் இடம் பெற உள்ளது. இரு போட்டிகளும் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.



நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

ஏப், 21 மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ்
ஏப். 22 டெக்கான் சார்ஜர்ஸ்--சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை , புள்ளி வீதங்களை அடிப்படையாகக் கொண்டே 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அணிகள், போட்டிகள், வெற்றிகள், தோல்விகள், பெற்ற புள்ளிகள், சராசரி ஓட்டவீதம்,
1. மும்பை 14, 10, 04, 20, +1.084
2. டெக்கான்14 , 08 , 06, 16 , -0.297
3. சென்னை14 , 07 , 07, 14 , +0.274
4. பெங்களூர்14, 07 , 07, 14, +0.219
5. டெல்லி 14,07 , 07, 14, +0.021
6. கோல்கட்டா14,07 , 07,14 , --0.341
7. ராஜஸ்தான 14,06,08,12 , -0.514
8. பஞ்சாப் 14, 04,10,08 ,-0.478

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’