வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

பிரதமரை இன்று சந்தித்தார் இந்திய உயர் ஸ்தனிகர்

இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ அசோக் கே. காந்தா, பிரதமர் டி.எம் ஜயரத்னவைக் கௌரவிக்கும் பொருட்டு இன்று அவரைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நெருங்கிய நட்பு பற்றிக் குறிப்பிட்ட இந்தியத்தூதுவர், இரு நாடுகளுக்குமான இந்த நட்பை மேலும் வலுவாக்குவதற்கான வழிவகைகள் பற்றியும் பிரதமருடன் கருத்துப் பரிமாறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வேறு பல தொடர்புகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’