வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஏப்ரல், 2010

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10 கோடி ரூபா ஒதுக்கீடு!

இடம் பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இவர்களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’