வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 மார்ச், 2010

பிரசவத்தின் பின்னர் தனது குழந்தையை தண்ணீர் நிரம்பிய குழியில் அமிழ்த்தி கொன்று சடலத்தைப் புதைத்த தாய்க்கு!!

பிரசவத்தின் பின்னர் தனது குழந்தையை தண்ணீர் நிரம்பிய குழியில் அமிழ்த்தி கொன்று சடலத்தைப் புதைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் உத்தரவிட்டுள்ளார். ரம்பாவ இக்கிரிகொல்லாவ பிரதேசவாசியான 25வயதுடைய அப்துல் ரசான் ரொகிலாபானு என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 09ம்திகதி வீட்டில் ஆண்குழந்தையொன்றை பிரசவித்த இவர் அதனைக் குழியொன்றில் தண்ணீரில் அமிழ்த்தி கொலைசெய்து சடலத்தை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’