வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 4 மார்ச், 2010

நித்தியானந்தா, ரஞ்சிதா செக்ஸ் லீலை சிடி - விற்பனைக்கு விட்டு காசு பார்த்த பர்மா பஜார் வியாபாரிகள்


நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இடம் பெற்றுள்ள செக்ஸ் லீலைகள் அடங்கிய வீடியோக்களை சிடிக்களில் போட்டு படு சூடாக விற்று காசு பார்த்துள்ளனர் சென்னை பர்மா பஜார் வியாபாரிகள்.

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, சில நேரங்களில் அதற்கு முன்பாகவே பர்மா பஜார் சிடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.

இந் நிலையில் டிவிக்களிலும், இன்டர்நெட்டிலும் வெளியான நித்தியானந்தா- ரஞ்சிதா லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை சிடியில் ஏற்று செமத்தியான வசூலைப் பார்த்து விட்டனர் பர்மா பஜார் வியாபாரிகள்.

இந்த வீடியோக் காட்சிகள் இலவசமாகவே இன்டர்நெட்டில் கிடைக்கிறது என்றாலும் கூட இந்த சிடி விற்பனைக்கும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

ரஞ்சிதாவின் முகத்தை மறைத்து மார்பிக் செய்யாத இந்த சிடிக்கள் ரூ. 300 வரை விலை போயிருக்கிறது. ஆனால் திடீரென தற்போது விற்பனையை நிறுத்தி வைத்து விட்டனர். போலீஸ் கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து வெளிப்படையான விற்பனையை நிறுத்தி விட்டனராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’