வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 பிப்ரவரி, 2010

ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம் பழைய இடத்துக்கு மாற்றம்:இமல்டா சுகுமார்


திருமுருகண்டியில் இதுவரைகாலமும் இயங்கி வந்த ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் பழைய இடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

அதன்படி ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் இன்று முதல் பழைய இடத்தில் இயங்குமென முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் பிரதேச செயலகத்தை பழைய இடத்தில் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’