
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென தாய்வான் நாட்டிலிருந்து. மூவர் அடங்கிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று காலை 8.15 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
தேர்தல் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறை தொடர்பில் கண்காணிப்பதற்காகவே இக்குழுவினர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’