
தமிழகம் இராமேஸ்வரம் கடற்பரப்பிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’