
கிளிநொச்சி கனகராயன்குளத்தில் கைவிடப்பட்டிருந்த உழவு யந்திரத்தை எடுத்துவந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரரொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதவாச்சிபொலிசார் இவரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
உழவு யந்திரத்துடன் அதன் 'ட்றெய்லர்' பெட்டியையும் மதவாச்சிப் பொலிசார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’