இன்று நண்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோருடன் நல்லூர் கந்தசாமி கோவிலுக்குச் சென்ற அமைச்சர்கள் குழுவினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆலய முன்றலில் அமைச்சர்கள் குழுவினர் சிதறு தேங்காய் அடித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’