இரண்டாவது நாளான இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதான உரையினையும் நிகழ்த்தினார். ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று கூடிய மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து வெளிவிவகார அமைச்சர்கள் தமது கவனத்தை செலுத்தினார்கள். இம்மாநாட்டின் முக்கிய ஆய்வுப்பொருளாக உலக பொருளாதார மீட்சி என்ற கருப்பொருள் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’