இன்று தேசிய கண் தான தினமாகும். இதனை முன்னிட்டு, கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரும் இலங்கையின் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, தனது கண்களை தானம் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
-













