வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

எஞ்சியுள்ள காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்: ஹத்துருசிங்க



யா ழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் எஞ்சியுள்ள காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.