தனது வயதான பாட்டனாராலும் மாமாவினாலும் ஒரு வருட காலமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட் 16 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் ஒன்று மஹியங்கன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.குறிப்பிட்ட சிறுமியின் அயல் வீட்டினர் வழங்கிய தகவலையடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியயின் பாட்டனாரும் மாமாவும் இன்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
-













