சமூகத்தில் இணைந்துகொள்வதற்காக இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளில் பலர் வேலை கிடைக்காது கஷ்டப்படுகின்றனர். இருப்பினும், இவர்களில் சிலர் தங்களது வீடுகளுக்கு அருகில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.
-













