வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதமர் தி.மு.ஜயரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதமர் தி.மு.ஜயரத்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 அக்டோபர், 2011

தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையுமே நிறைவேற்றிவிட முடியாது -பிரதமர்


நாட்டில் மிகவும் பெறுமதிமிக்க காணிகள் கொழும்பிலேயே காணப்படுகின்றன. இவ்வாறான பெறுமதிமிக்க காணிகளை குடிசைகள் அமைப்பதற்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கும் பயன்படுத்துவதா எனக் கேள்வியெழுப்பிய பிரதமர் தி.மு.ஜயரத்ன

சனி, 2 ஏப்ரல், 2011

இலங்கை அணியினருக்கு பலமும் தைரியமும் கிட்டவேண்டும்: பிரதமர் _

மும்பையில் இன்று நடைபெறுகின்ற பத்தாவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இலங்கையரினதும் எதிர்பார்ப்பாக இருப்பதாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 ஜூன், 2010

புலிகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் துரோகம்

சர்வதேச நாடுகளுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது.