வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மார்ச், 2011

6 கோடி ரூபா தங்கம் திருட்டு: விசாரணைக்கு குழு நியமனம்

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்கப்பிரிவு களஞ்சிய அறையிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துவதற்கு சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்துள்ளார்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குண்டுப்புரளி

ண்டனில் ஹித்ரு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து மாலைத்தீவில் தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்

செவ்வாய், 30 நவம்பர், 2010

57 மில்லியன் பெறுமதியான தங்கம் - வெளிநாட்டு நாணயம் கடத்தல்: விமான நிலையத்தில் மூவர் கைது

லங்கையிலிருந்து டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முற்பட்ட 27 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கமும் 30 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தடைக்கு மத்தியில் ரோம் சென்று திரும்பியது இலங்கை விமானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற 563 ரக விமானம், அங்கு செல்ல முடியாது, பாதி வழியில், முற்பகல் 11.55 மணியளவில் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.