இலங்கையிலிருந்து பாதுகாப்புபடை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வருவதற்கு தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாம்பரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை வீரர்கள் - தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர்.
-













