தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
-


| தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். |