புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்குத் தேவையென தெரிவித்திருக்கும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தற்போதைய அரசியலமைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய அம்சங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போதிருப்பதாகக் கூறியுள்ளார்.
-













