சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகலாவிய ரீதியில் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருடாந்தம் ஜூன் 26ஆம் திகதி இன்றைய நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.













