தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ள முடியாது என்பதை உணரும் காலம் வெகு விரைவில் வரும். அப்போது எம்மையும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிறிதரன் தெரிவித்தார்.
-













.jpg)