வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கோப்பாய் பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோப்பாய் பொலிஸார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2011

8வயது மகளைத் தந்தையே வல்லுறவு புரிந்த கொடூரம்: கோப்பாயில் நேற்றுமுன்தினம் சம்பவம்

னது எட்டு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்படும் தந்தையை கோப்பாய் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தைப் புரிந்த தந்தை, தன்னைக் காட்டிக் கொடுத்தால் வெட்டுவேன் என்று அயலவர்களை வாள் ஒன்றைக் காட்டி மிரட்டிவிட்டுத் தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

வியாழன், 27 ஜனவரி, 2011

யாழ். குடாநாட்டு திருட்டு சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் திருடர்கள் 9 பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று நள்ளிரவு கைதுசெய்துள்ளனர்.

புதன், 12 ஜனவரி, 2011

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ரும்பிராய், யோகபுரம் பகுதியில் வளவு ஒன்றின் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மாலை 4 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சனி, 17 ஜூலை, 2010

தலைகவசம் அணிந்து வந்த திருடர்களின் கத்திவெட்டில் குடும்பப் பெண் படுகாயம் - கோப்பாயில் சம்பவம்

தலைகவசம் அணிந்து வந்த திருடர்களின் கத்திவெட்டில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.

திங்கள், 28 ஜூன், 2010

வாள்வெட்டில் மூவர் படுகாயம்!

இனந்தெரியாதோர் வீடு புகுந்து மேற்கொண்ட வாள் வெட்டில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் பொற்பதி வீதி கொக்குவிலில் இடம்பெற்றுள்ளது