வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2011

புலிகளே கப்பலில் ஆட்களை கடத்துவதில் ஈடுபடுகின்றனர்

புலிகள் போரில் தோற்றதன் பின்னர் கப்பலில் ஆட்களைக் கடத்துவதைப் பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் கனடாவிலுள்ளவர்களுக்கும் இந்நடவடிக்கையில் தொடர்புண்டு எனத்தான் நம்புவதாகவும் கனடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி "நசனல்போஸ்ற்' என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்