அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்தும் அதேநேரம் இருக்கின்ற பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அமைச்சர்களும் எம்.பி.க்களும் துதி பாடிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.
-















