இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கட்டாயமாக நடைபெறுமெனவும் இருநாடுகளுக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் எந்தத் தடையும் இல்லை எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
-













