வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ரவூப் ஹக்கீம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பாகும்: ஹக்கீம்



லங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், எச்.எம். அஸ்ரப் இரண்டு ஆயுத கப்பல்களை கொண்டு வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சனி, 24 டிசம்பர், 2011

பேச்சுக்களில் நெகிழ்வுத் தன்மையை கடைப்பிடிக்குமாறு த.தே.கூ, அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்


ரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.