பௌ த்த மதகுருமார்கள் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க கூடாது என்பது தன்னுடைய அபிப்பிராயம் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் பௌத்த மதகுருமார்களுக்கான மதிப்பும் கௌரவமும் இழக்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-