வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சருமான டலஸ் அழகப்பெரும லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சருமான டலஸ் அழகப்பெரும லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 பிப்ரவரி, 2011

வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்கு தீவிர முயற்சி

டக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கி ன்றோம். எனவே, இவ்விடயங்கள் குறித்து முக்கியமõக தமிழ் ஊடகங்கள் கவனம் செலு த்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான  டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

செவ்வாய், 23 மார்ச், 2010

வடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் குறித்து எதிர்க்கட்சிகளின் மௌனம் ஏன்? : டலஸ் _

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்?